சந்தேஷ்காளியில் பெண்களுக்கு எதிராக பாலியல் சம்பவம் நடந்தபோதும், வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்பும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் அழுத்தத்திற்குப் பிறகே ஷேக் ஷாஜகான் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் அவர் திரிணாமுல் காங்கிரஸ் பாதுகாப்பில் நீண்ட காலம் இருந்ததைக் காட்டுகிறது.