india

img

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

இந்து அல்லாதவர்கள் பழனி கோவிலில் நுழையக் கூடாது என்பது சட்டப்படி சரியில்லை. ‘நீதிமன்ற தீர்ப்புகள் சட்டப்படி அமையவேண்டுமே தவிர, மத அடிப்படையில் அமையக்கூடாது.