மோடி அரசிற்கு ஆதரவாக பட்ஜெட் தயாரிப்புக்கு ஏற்ப நிதி ஆயோக் செயல்பட்டு வருகிறது. அதனால் தான் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பணம் வாரி இறைக்கப்படுகின்றன. நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவமானப்படுத்தப்பட்டுளார். இது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல.