லக்னோ ஹெச்டிஎப்சி பெண் ஊழியர் பணி அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தால் அலுவலக நாற்காலியில் இருந்து விழுந்து உயிரிழந்த செய்தி மிகவும் கவலை அளிக்கிறது.இது நாட்டின் தற்போதைய பொருளாதார அழுத்தத்தின் அடையாளமாகும். அனைத்து நிறுவனங்களும், அரசு துறைகளும் இந்த விஷயத்தில் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.