ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதியில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் 5.4 ரிக்கடர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல்
பூமிக்கு அடியில் 6 கி.மீ., தொலைவில் உருவான இந்த நிலநடுக்கமானது ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதியில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் 5.4 ரிக்கடர் அளவிலும் தலைநகர் டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.
இதற்குமுன்பாக இன்று அதிகாலையில் காலையில் மியான்மாரில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்திருந்தது..