ஜோஹன்னஸ்பர்க் : இந்தியா சிமெண்ட்ஸ் - சீனிவாசன் (சென்னை அணி)
கேப்டவுன் : ரிலையன்ஸ் - நிதா அம்பானி (மும்பை அணி)
போர்ட் எலிசபெத் : சன் குழுமம் - காவ்யா மாறன் (ஹைதராபாத்அணி)
பிரட்டோரியா : ஜிஎம்ஆர், ஜேஎஸ்டபிள்யு குரூப்ஸ் (தில்லி அணி)
பார்ல் : மனோஜ் - தொழிலதிபர் (ராஜஸ்தான் அணி)
டர்பன் : ஆர்பிஎஸ்ஜி - சஞ்சீவ் கோயங்கா (லக்னோ அணி)
ஜோஹன்னஸ்பர்க், கேப்டவுன் ஆகிய அணிகள் அதிக விலைக்கு (ரூ.250 கோடிக்கு மேல்) வாங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்க தொடரில் மட்டுமல்ல அரபு லீக், கனடா லீக், கரிபீயன் லீக் ஆகிய டி-20 தொடர்களிலும் ஐபிஎல் உரிமையாளர்கள் அணிகளை விலைக்கு வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.