"இதர ஊடகங்கள் இரவல்
கால்களை போன்றதாகும்..
தனது சொந்த ஊடகத்தை
வலுப்படுத்திக் கொள்ளாமல்
தொழிலாளி வர்க்கத்தால்
இலக்கை அடைய இயலாது"
- அந்தோணியா கிராம்ஷி -
தோழர் ராமசாமி..
எழுதவும் வாசிக்கவும் தெரியாத
சுமைப்பணி தொழிலாளியாக
இருப்பினும் நீண்ட காலமாக
தீக்கதிர் சந்தா அளித்து
மக்கள் கூடுகிற இடங்களில்
நாளிதழை படிக்கத் தருகிறார்..
இவர்களை போன்றவர்கள் தான்
நமது இயக்கத்தின் அடித்தளம்..
தீக்கதிர் சந்தா இயக்கத்தில்
இலக்கை நோக்கி
ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள்..