செங்கல்பட்டு மாவட்டம், பள்ளிக் கல்வித்துறை சார்பில் நந்திவரம் கூடுவாஞ்சேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நான் முதல்வன் எனும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் பள்ளி மாணவியர்களுடன் கலந்துடையாடினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ்நிர்மலா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்