மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்டல பேரவைக் கூட்டம் பிப்ரவரி 29 அன்று செங்கல்பட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் பல்வேறு மாவட்டக்குழுக்கள் சார்பில் தேர்தல் நிதி
மொத்தம் ரூ.55.50 லட்சம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.