செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் ர.ராகுல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.