districts

img

‘கனவுகள் நொறுங்கும் தேசம்’ நூல் வெளியீட்டு விழா

திருநெல்வேலி, மார்ச் 13- ஆர்.எஸ்.செண்பகம் எழுதிய கனவு கள் நொறுங்கும் தேசம் என்ற நூல் வெளியீட்டு விழா பாளையங்கோட்டை யில் நடைபெற்றது, இந்த நிகழ்விற்கு தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கூட்ட மைப்பின் துணைத் தலைவர் கே.சுவா மிநாதன் தலைமை தாங்கினார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனக ராஜ் வெளியிட மாநிலக் குழு உறுப்பி னர் கே.ஜி. பாஸ்கரன் பெற்றுக் கொண் டார். எல்.ஐ.சி. ஊழியர் சங்க கோட்ட பொதுச்செயலாளர் பொன்னையா வர வேற்று பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் க.ஸ்ரீராம், சிஐடியு மாநில செயலாளர் மகாலட்சுமி, சிறுபான்மை மக்கள் நலக்குழு தலைவர் வீ.பழனி ,சிஐடியு மாநில செயலாளர் ரசல், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கோட்ட தலைவர் செ.முத்துக்குமாரசாமி, ஏஐடியூசி மாவட்ட செயலாளர் சடையப்பன்,எச்.எம்.எஸ்.மாநிலத் துணைத் தலைவர் சுப்பிரமணியன்,காப்பீட்டுக் கழக  ஊழியர் சங்க முன்னாள் கோட்ட தலைவர்கள் சிவசங்கரன், தேவபிர காஷ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஆர்.மதுபால், தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட தலைவர் இரா.நாறும்பூ நாதன், மாவட்ட செயலாளர் ராஜேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.துரைராஜ், சிஐடியு மாவட்ட பொருளாளர் பெருமாள், ம.தி.தா இந்துக் கல்லூரி முன்னாள் முதல்வர் பொன்ராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசி னர். நூல் ஆசிரியர் ஆர்எஸ்.செண்பகம் ஏற்புரையாற்றினார்.