மதுரை மாநகராட்சி அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் மண்டலம் 5 வார்டு எண்.100 அங்கம்மாள் ஊரணியை புனரமைப்பது தொடர்பாக ஆணையாளர் கே.ஜே. பிரவீன்குமார் சனிக்கிழமையன்று ஆய்வு மேற்கொண்டார். மண்டலத் தலைவர் சுவிதா, கண்காணிப்பு பொறியாளர் அரசு ஆகியோர் உடன் உள்ளனர்.
மதுரை மாநகராட்சி அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் மண்டலம் 5 வார்டு எண்.100 அங்கம்மாள் ஊரணியை புனரமைப்பது தொடர்பாக ஆணையாளர் கே.ஜே. பிரவீன்குமார் சனிக்கிழமையன்று ஆய்வு மேற்கொண்டார். மண்டலத் தலைவர் சுவிதா, கண்காணிப்பு பொறியாளர் அரசு ஆகியோர் உடன் உள்ளனர்.