உலகப் புத்தக தின விழாவை முன்னிட்டு நிலக்கோட்டை கிளை நூலகத்தில் உலக புத்தக தினவிழா கிளை நூலகர் அசோகன் தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவில் நூலகப் பணியாளர் வேலுமணி, ஓய்வுபெற்ற தமிழ் பேராசிரியர் முனைவர் சீனிவாசன், நூலகர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.