இராமநாதபுரம், மார்ச் 22- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகம் குறை தீர்க்கும் கூட்ட அரங்கத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் செவ்வா யன்று மகளிர் தின கருத்த ரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மாவட்டத் தலைவர் மா.முரு கேஸ்வரி தலைமை வகித் தார். மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் மு.ரோஸ்னரா பேகம், மாவட்டச் செயலாளர் பெ. சேகர், மாவட்ட மாநில மகளிர் இணை அமைப்பா ளர் தெ.வாசுகி, மாவட்ட பொ ருளாளர் ஹ.அப்துல் நஜ் முதீன், மாநில செயற்குழு உறுப்பினர் திருமுருகன், மாவட்ட துணைச் செயலா ளர் எஸ்.பாண்டி, அங்கன் வாடி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் மல்லிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.