districts

img

மகளிர் உரிமைத் தொகை ஆய்வு

விருதுநகர் அருகே ரோசல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் மற்றும் பாண்டியன் நகர் பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இம்முகாம்களை ஆட்சியர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.