districts

img

நெல்லை மாவட்டத்தில் விவசாய பணிகளுக்காக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது

நெல்லை மாவட்டத்தில் விவசாய பணிகளுக்காக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் நெல்லை டவுன் நயினார் குளத்திற்கு நீர்வரத்து அதிகரித்ததால் நிரம்பி மறுகால் பாய்ந்தது