நெல்லை மாவட்டத்தில் விவசாய பணிகளுக்காக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது நமது நிருபர் டிசம்பர் 23, 2022 12/23/2022 10:57:56 PM நெல்லை மாவட்டத்தில் விவசாய பணிகளுக்காக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் நெல்லை டவுன் நயினார் குளத்திற்கு நீர்வரத்து அதிகரித்ததால் நிரம்பி மறுகால் பாய்ந்தது