விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் சீலநாயக்கன்பட்டி கிராமத்தில் உலக தண்ணீர் தினத்தையொட்டி தண்ணீர்பந்தல் தொடங்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ்கண்ணன் தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பாஸ்டின்கிரகம் துவக்கி வைத்தார். ஓவர்சியர் பாலகிருஷ்ணன், ஊராட்சி செயலர் கணேஷ்பாண்டி உடனிருந்தனர்.