districts

img

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று வையாளி சேவை

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று வையாளி சேவை நடைபெற்றது. ஆண்டாள் பச்சை பட்டு உடுத்தி தங்க  வாகனத்திலும், ரெங்கமன்னார் பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரை வானத்திலும் எழுந்தருளி நான்கு மாட வீதி, ரத வீதிகள் வழியாக வீதி உலா வந்தனர்.   இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.