ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் கிருஷ்ணன் கோவிலில் சிஐடியு சார்பில் விருதுநகர் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க தகவல் பலகை திறக்கப் பட்டது. சங்க மாவட்ட பொதுச் செயலாளர் எம்.திருமலை திறந்து வைத்தார். சிஐடியு கன்வீனர் வி.சந்தனம், சிபிஎம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.வி.சசிக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.