ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளாலேயே மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்டெய் இன மக்களிடையே வன்முறை மூண்டது என்ற ராகுல் காந்தியின் கருத்து மிகவும் சரியானது. அவரின் இந்த நடைப்பயணம் தேச ஒற்றுமைக்கானது. இதனை விமர்சிக்கும் பாஜக தலைவர்களின் கருத்துகள் கண்டனத்திற்குரியவை.”