districts

img

திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் அத்திகுளம் தெய்வேந்திரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் அத்திகுளம் தெய்வேந்திரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் குப்பாமடம் கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் செண்பகமூர்த்தி தலைமை தாங்கினார் . கூட்டத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது மற்றும் ஊராட்சியில் நடைபெறும் பணிகள் குறித்து பேசப்பட்டது ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் ஆனந்தராஜ் செய்திருந்தார்.

;