districts

img

மதுரை உலகத் தமிழ்ச்சங்க கூட்டரங்கில் மார்ச் 26 அன்று நடைபெற்ற வைகை இலக்கியத் திருவிழா

மதுரை உலகத் தமிழ்ச்சங்க கூட்டரங்கில் மார்ச் 26 அன்று நடைபெற்ற வைகை இலக்கியத் திருவிழாவில் எழுத்தாளர் பவா செல்லத்துரை உரையாற்றினார். அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்,சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.