உத்தரகண்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற வுள்ள நிலையில், கட்சி யைப் பலப்படுத்தும் பணி களில் அரசியல் கட்சி கள் இறங்கியுள்ளன. இந்நிலையில், முன் னாள் ஐபிஎஸ் அதிகாரியும் உத்தரகண்ட் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அனந்த் ராம் சவுகான், ஞாயிற்றுக்கிழமை யன்று காங்கிரசில் இணைந்தார். தில்லி யில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரி யங்கா காந்தி முன்னிலையில் அவர் தன்னை காங்கிரசில் இணைத்துக் கொண்டார்.