நாகர்கோவில், டிச.26- 17வது ஆண்டு சுனாமி நினைவு நாளில் கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் கன்னியாகுமரி ரவுண் டானா பகுதியில் இருந்து மவுன ஊர்வலமாக சென்று நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப் பட்டது. இந்த நிகழ்வில் மீன் தொழி லாளர் சங்க மாநில தலைவர் செலஸ்டின் மாநிலச் செயலாளர் அந்தோணி, மாவட்ட தலைவர் அலெக்சாண்டர் ,மாவட்ட செய லாளர் சகாய பாபு மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.