districts

img

சித்திரை திருவிழாவில் மதுரை அழகர்கோவிலில் இருந்து தள்ளுவண்டி உண்டியல் கள்ளழகர்

சித்திரை திருவிழாவில் மதுரை அழகர்கோவிலில் இருந்து தள்ளுவண்டி உண்டியல் கள்ளழகர் பின்னால் கொண்டுசெல்லப்பட்டது. அந்த உண்டியல் இரண்டாம் கட்டமாக திறந்து எண்ணப்பட்டது. இதுவரை மொத்த உண்டியல் பணம் ஒரு கோடி ரூபாய் வந்துள்ளது. இந்தப் பணம் என்னும் பணியை கோவில் செயல் அலுவலர் ராமசாமி முன்னிலையில் பணியாளர்கள் மேற்கொண்டனர்.