தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே பழங்குடியினர் காலனி பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்காக அருகில் உள்ள ஓடை மணல் பயன்படுத்தப்படுகிறது. தரமற்ற முறையில் நடைபெறும் பணியை ஆட்சியர் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.