14 நாட்களுக்கு பிறகு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர் நமது நிருபர் அக்டோபர் 30, 2022 10/30/2022 9:52:36 PM தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானதால் 14 நாட்களுக்கு பிறகு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.