districts

img

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி, ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், பேரூராட்சித் தலைவர் பிரதீபா கனகராஜ், துணைத் தலைவர் ஆனந்தி பாரதிராஜா, திருவிழாக் கமிட்டித் தலைவர் கணேஷ் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர் விழாவுக்கான ஏற்பாடுகளை ஏடிஎஸ் .மணி குடும்பத்தினர் செய்தனர்.