திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மூன்று நாள் இலவச நவீன நெசவு தொழில்நுட்ப பயிற்சி’பட்டறை , துணைதலைவர் எஸ்.சசி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. பிஏசீஆர் பாலிடெக்னிக், ஆசிரியர்,ஏ.முரளிகிருஷ்ணன், துவக்கிவைத்தார். துணைவேந்தர் ஆர்.நாகராஜ்,பதிவாளர் வி.வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினர். வாழை,மூங்கில் நார்களால் நெய்து,கைவினைப் பொருள் உற்பத்தி பற்றி பயிற்சிகள் அளிக்கப்பட்டன.