districts

img

நூல் வெளியீட்டு விழா

திண்டுக்கல், மார்ச்.25- “கீரனூர் ஓர் காலப்பய ணம்” என்ற நூல் வெளியீட்டு விழா கீரனூரில் சத்தியபிரபு தலைமையில் நடை பெற்றது.   எழுத்தாளர் ஜாகீர்ராஜா புத்தகத்தை வெளியிட்டு பேசினார். முன்னாள் எம் எல்ஏ கே.பாலபாரதி முதல் பிரதிநிதியை பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றி னார். பேராசிரியர் யசோதா, தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, எழுத்தா ளர் நிஷா மன்சூர் ஆகியோர் கருத்துரையாற்றினர். நூலா சிரியர் மீரா ஏற்புரையாற்றி னார்.