மதுரை, ஜூலை 19- மதுரையில் ஞாயிறன்று மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் ஆட்சி யர் வளாகத்தில் மழை நீர் செல்ல வழியின்றி தேங்கி நின்றது. வடக்கு-தெற்கு வட்டாட்சியர் அலுவலகங் கள், அரசு மருந்து சேமிப்புக் கிடங்கு, அரசு பணிமனை ஆகிய இடங்களுக்கு செல்ல முடியவில்லை. ஆட்சியர் அலுவலகக் கட்டுமானப் பணியின் போது மழைநீர் வாய்க்கால் மூடப்பட் டது. அதற்கு பின் அந்த வாய்க்கால் சீரமைக்கப்பட வில்லை அடுத்த மழைக்கு முன்பாவது மாவட்ட நிர்வா கம் வாய்க்காலை சீரமைக்க வேண்டும்.