districts

img

காந்தி பிறந்தநாளை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம்

காந்தி பிறந்தநாளை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் கோட்டைப்பட்டியில் நடைபெற்ற  பசுமை கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார் மரக்கன்றுகளை பயனாளிகளுக்கு வழங்கினார். துணைத் தலைவர் சதீஷ்குமார், வார்டு கவுன்சிலர்கள் மின்வாரியம், வேளாண்மை, வருவாய், வட்ட வழங்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.