districts

img

கோவிலுக்குச் சொந்தமான திருமுக்குளத்தில் வளர்ந்திருக்கும் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி

விருதுநகர் மாவட்டம் திருல்லிபுத்தூர் நகரின் நீராதாரமாக இருக்கும் ஆண்டாள் கோவிலுக்குச் சொந்தமான திருமுக்குளத்தில் வளர்ந்திருக்கும் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணியை நகர்மன்றத் தலைவர் தங்கம் ரவி கண்ணன் தொடங்கி வைத்தார்.