districts

img

பழனி புதுநகர் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி திங்களன்று மனுக் கொடுக்கும் போராட்டம்

பழனி புதுநகர் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி திங்களன்று மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், பழனி நகர் மன்ற முன்னாள் தலைவர் வி.இராஜமாணிக்கம், நகர்மன்ற துணைத் தலைவர் கே.கந்தசாமி, எம்.குருசாமி, ஆர்.ராஜேந்திரன், பி.ராஜசேகர், ம.மூர்த்தி, பி.ராமன், ஜி.பாண்டி, பி.பாண்டியம்மாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.