மதுரை கீழவெளிவீதி பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழந்த விளக்குத்தூண் தலைமைக் காவலர் சரவணன் உயிரிழந்த இடத்தைப் பார்வையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜா. நரசிம்மன், பகுதிக்குழுச் செயலாளர் ஜெ. லெனின் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.