districts

img

பேரூராட்சியில் பிப்ரவரி 2 புதன்கிழமையன்று மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் பிப்ரவரி 2 புதன்கிழமையன்று மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான சங்கர் லால் குமாவத் பறக்கும் படையினரால் நடத்தப்பட்டு வரும் வாகனச்சோதனையை பார்வையிட்டார்.