ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறச் செய்த விவசாயிகளின் ஓராண்டு நீடித்த போராட்டத்தின் வெற்றியை, குமரி மாவட்டம் அடைக்காகுழி பகுதியைச்சேர்ந்த சிபிஎம், சிஐடியு, டிஒய்எப்ஐ, விவசாயிகள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இணைந்து ஊரம்பு சந்திப்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.