districts

img

இந்தி திணிப்பை கண்டித்து மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மதுரை, நவ.8-  மதுரை மாநகர் இந்திய  மாணவர் சங்கம் சார்பில் ஒன் றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து மாவட்ட தலைவர் டேவிட் தலைமையில் வாயில் கருப்பு துணி கட்டி  அழகர் கோவில் சாலையில் உள்ள காமராசர் பல்கலைக்கழக கலை - அறிவியல் கல்லூரி முன் ஆர்ப்பாட்டம்  நடை பெற்றது. போராட்டத்தை விளக்கி மாவட்ட செயலாளர் க.பாலமுருகன் பேசினார்  இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் சுபாஷ் , சக்தி  மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ராஜா மற்றும் கல்லூரி கிளை நிர்வாகிகள்  உள்  ளிட்டோர் கலந்துகொண்ட னர்.