மதுரை, நவ.8- மதுரை மாநகர் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஒன் றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து மாவட்ட தலைவர் டேவிட் தலைமையில் வாயில் கருப்பு துணி கட்டி அழகர் கோவில் சாலையில் உள்ள காமராசர் பல்கலைக்கழக கலை - அறிவியல் கல்லூரி முன் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. போராட்டத்தை விளக்கி மாவட்ட செயலாளர் க.பாலமுருகன் பேசினார் இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் சுபாஷ் , சக்தி மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ராஜா மற்றும் கல்லூரி கிளை நிர்வாகிகள் உள் ளிட்டோர் கலந்துகொண்ட னர்.