உலக புத்தக தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் பரிசு பெற்ற அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பழனி கிளை நூலகத்தின் சார்பில் இலவச நூலகர் அட்டையை நூலகர் வேலுச்சாமி வழங்கினார். இதில், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அருள்ஜோதி, உதவி தலைமை ஆசிரியர் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.