districts

img

புத்தக திருவிழாவில் சிறப்பு பட்டிமன்றம்

திருநெல்வேலி, மார்ச் 20- பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் மூன் றாவது நாளாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மனோன்மணியம்  சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி தலை மை தாங்கினார். மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சிசுந்தரம் முன் னிலை வகித்தார் .நாவலாசிரி யர் ஆதவன் தீட்சண்யா, முனை வர் காமராசு, எழுத்தாளர் ஸ்ரீகணே சன் ஆகியோர் சிறப்புரையாற்றி னர்.  இரவில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. பெண்களின் உயி ரெழுத்து வல்லினமா? மெல்லி னமா? என்ற தலைப்பில் நடை பெற்ற பட்டிமன்றத்தில் கவிதா ஜவகர் நடுவராக செயல்பட்டார். மெல்லினமே என்ற தலைப்பில் பேராசிரியர்கள் அனுசுயா, செல்வராணி, ராஜேஸ்வரி ஆகி யோர் பேசினர் வல்லினம் என்ற  தலைப்பில் கோமதி, ஜெயமேரி, மலர்விழி ஆகியோர் பேசினர் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டன.ர் நிகழ்ச்சிகளில் எழுத்தாளர் நாறும்பூநாதன் உட்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.