districts

img

ஸ்மார்ட் மீட்டர், ஈ-டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்

ஸ்மார்ட் மீட்டர், ஈ-டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் தர்ணா மதுரையில் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் ஆர்.குருவேல். மாநிலத் துணைத் தலைவர் எஸ்.இராமசந்திரன். சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.உமாநாத், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன், மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.தெய்வராஜ், கே.ஜீவானந்தம், ஆர்.கோகுல். திட்டச் செயலாளர்கள் சி.செல்வராஜ், டி.அறிவழகன், ஆர்.கருணாநிதி, ஏ.தேவராஜ், காசிநாதன், ஜிசிசி மதுரை திட்டச் செயலாளர் எம்.ஜெயகாந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.