இராஜபாளையம், மே 22- இராஜபாளையம் மலையடிப்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த பாஸ்டர் ஜோசப் ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள்- பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் சர வணன், தலைவர் மைதிலி ஆகியோர் தலைமை வகித்த னர். மாவட்ட செயலாளர் நாக ராஜ் துவக்கி வைத்துப் பேசி னார். மாதர் சங்க மாநில செய லாளர் லட்சுமி நிறைவுரை யாற்றினார். சங்க நிர்வாகி கள் சுப்பிரமணியன், பாக்கிய ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.