districts

பழனி தேவஸ்தான அலுவலகத்தில் பணியாற்றும் தனியார் பாதுகாவலர்களுக்கு மூன்று மாதமாக சம்பளம்

பழனி தேவஸ்தான அலுவலகத்தில் பணியாற்றும் தனியார் பாதுகாவலர்களுக்கு மூன்று மாதமாக சம்பளம் வழங்கவில்லை எனவும் டெபாசிட் தொகை வழங்கவும் வலியுறுத்தி  போராட்டத்தில் ஈடுபட்டனர்.