districts

img

காந்தி பிறந்த நாளில் மதநல்லலிணக்கம்... மக்கள் ஒற்றுமை...

மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு (அக்டோபர்-2) மதுரையில் பாலகர் பூங்கா அமைப்பினர் காந்தி முகமூடிகளை அணிந்துகொண்டு வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை வலியுறுத்திப் பிரச்சாரம் செய்தனர். நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.கோபிநாத், வி.ரமேஷ், தியாகு, வடிவேல், பாண்டியராஜன், நிரூபனா, பாலமுருகன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.