districts

img

திண்டுக்கல்-பழனி-பாலக்காடு இடையிலான ரயில்பாதை‌ மின்பாதையாக மாற்றப்பட்டுள்ளது

திண்டுக்கல்-பழனி-பாலக்காடு இடையிலான ரயில்பாதை‌ மின்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.இதனை  பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். பழனி ரயில்நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி செந்தில்குமார், நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி மற்றும் ரயில்வே துறையினர் கலந்து கொண்டனர்.