திண்டுக்கல், ஜன.16- திண்டுக்கல் மாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாகப் பொங்கல் விளையாட்டு விழாக்கள் நடைபெற்றது. திண்டுக்கல் மாநக ராட்சி முதலாவது வார்டு பால திருப்பதியில் நடைபெற்ற பெண் களுக்கான கோலப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு மாவட் டச்செயற்குழு உறுப்பினர் கீதா, மாவட்டச்செயலாளர் கே.ஆர்.பாலாஜி, ஏ.அரபுமுகமது, திண்டுக் கல் மாமன்ற திமுக உறுப்பினர் கிரு பாகரன், நகர் செயலாளர் பிரேம் குமார், நகர் தலைவர் அஜீத்குமார், சூர்யா, தினேஷ், தர்மலிங்கம், துரைராஜ், மணிகண்டன் ஆகி யோர் பரிசு வழங்கினர். வேடசந்தூர் அருகேயுள்ள அச்சனம்பட்டியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி-சமத்துவப் பொங்கல் விழாவிற்குத் தங்கப் பாண்டி தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் கே.ஆர். பாலாஜி, பொருளாளர் ஜி.சேது சிவன், ஒன்றியச்செயலளார் சக்தி வேல், பாண்டியராஜன், முனீஸ்வ ரன், செல்லப்பாண்டி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கினர்.
குஜிலியம்பாறை ஒன்றியம் இந்திரா நகரில் நடைபெற்ற விளை யாட்டு விழாவிற்குக் கனிஷ்கா தலைமை வகித்தார். மாவட்டத் துணைச்செயலளார் சரவணன், சி.பாலச்சந்திரபோஸ், மாணவர் சங்க மாவட்டச்செயலளார் முகேஷ், மகேஷ், சம்பத், நவீன், கோகுல், ஆகியோர் பங்கேற்றனர். சிலும்பாகவுண்டனூரில் நடை பெற்ற விழாவிற்கு ஒன்றியச்செய லாளர் ஜே.சரவணன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைச்செய லாளர் சரவணன், சம்பத், மகேஷ், முருகன், ஆகியோர் வெற்றி பெற்ற வர்களுக்குப் பரிசு வழங்கினர்.
சாணார்பட்டி
சோளகுளத்துப்பட்டியில் நடைபெற்ற விழாவிற்கு அருண் பாண்டியன் தலைமை வகித்தார். ஒன்றியத்தலைவர் ராமசாமி சங் கக் கொடியேற்றினார். மாவட்டத் தலைவர் சிலம்பரசன், பொருளா ளர் சேதுசிவன், கிளைச்செயலளார் சங்கிலி, பூஜைதரன், ஜகதீஸ், பாண்டியராஜன், ஹரீஷ் கலந்து கொண்டனர். மடுர் கிராமத்தில் வழுக்குமரம் ஏறும் போட்டி நடைபெற்றது. கம லக்கண்ணன் தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் சிலம்பரசன், பொருளாளர் சேதுசிவன், பால சுப்ரமணி, சரவணன், அசோக், வடி வேல் பிரபாகரன், அருண், அழகு, சிவசக்தி, செந்தில், மணி, விஜய், ராகவன், குமார் பங்கேற்றனர். இந்திரா நகரில் சமத்துவப் பொங்கல் விழா நிகழ்விற்கு மாண வர் சங்க ஒன்றியச்செயலாளர் நிரு பன் தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்டத்தலைவர் சிலம்பர சன், ஒன்றியக்குழு உறுப்பினர் சினேகா ஆகியோர் வெற்றி பெற்ற வர்களுக்குப் பரிசுகள் வழங்கினர். நிலக்கோட்டை, ராமன்செட்டி பட்டியில் சமத்துவப் பொங்கல் விழாவிற்கு ஒன்றியப் பொருளா ளர் செங்கோடன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் சேதுசிவன், சந்தோஷ், மதன் பங்கேற்றனர்.
பழநி-தமுஎகச
தமுஎகச பழனி கிளை சார்பாக பொங்கல் விழாவில் மாணவ- மாண விகளுக்கான ஓவியப் போட்டி கட்டு ரைப் போட்டி பேச்சுப் போட்டி நடை பெற்றது பெண்களுக்கான கோலப் போட்டியில் நூற்றுக்கும் மேற் பட்ட பெண்கள் கலந்து கொண்ட னர். போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கு நடைபெற்ற பரிச ளிப்பு விழாவில் மாநிலக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் மாவட்டத் தலைவர் ராஜமாணிக்கம், பேரா. மீனாசுந்தர், கிளைச் செயலாளர் பழ னிக்குமார் கவிஞர் முத்து மாணிக் கம், தேவதாஸ் பால்சாமி, சாலை யோர வியாபாரிகள் சங்க செயலா ளர் எம் கோபிநாத் மாதர் சங்க தலை வர் லட்சுமி, வாலிபர் சங்கம் சார் பில் மாரிக்கண்ணு ஆகியோர் பங் கேற்றனர்
தேனி-மாதர் சங்கம்
மாதர் சங்கம் சார்பில் கம்பத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடை பெற்றது. மாவட்டத் துணைத் தலை வர் எஸ்.வெண்மணி, தாலுகா தலைவர் ஐ.சித்திகா பானு, பொரு ளாளர் பி.லட்சுமி, எஸ்.லட்சுமி, எம். கார்த்திகைச்செல்வி, முருகேஸ் வரி, ஜெசிந்தா, எல். ஹாலினி மற் றும் கிளை உறுப்பினர்கள் இஸ்லா மிய சகோதரிகள் பங்கேற்றனர்.
விருதுநகர்
விருதுநகர் சுண்ணாம்புக்காரர் தெருவில் நடைபெற்ற நிகழ்விற்கு ஆர்.மாரிக்கனி, பி.கே.எம்.ராஜா, ஆனந்தகுமார் ஆகியோர் தலை மை வகித்தனர். நகர் செயலா ளர் ஆர்.தீபக்குமார் வரவேற்புரை யாற்றினார். ராஜா, அழகர்சாமி முன்னிலை வகித்தனர். போட்டிகளை இரத்ததான கழகக் கன்வீனர் எம்.மாரிமுத்து துவக்கி வைத்தார். வெற்றி பெற்ற வர்களுக்குத் தொழிலதிபர் அம் பாள் ஆர்.முத்துமணி, பால கிருஷ்ணசாமி, துரைப்பாண்டி ஆகியோர் வழங்கினர். மநீம மாவட்டச் செயலாளர் காளிதாஸ், ராஜபாண்டி வாழ்த்துரை வழங்கி னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தேனி வசந்தன் சிறப்புரையாற்றினார். நகர் பொருளாளர் கே.குணசுந்தர் நன்றி கூறினார். வி.கார்த்திக்பாபு, எம்.குமார் உட்படப் பலர் பங்கேற்ற னர். இராஜபாளையம் முகவூர் செட்டியார்பட்டி கிளை சார்பில் சமத்து பொங்கல்-விளையாட்டு விழா மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பி.ஜெயசித்ரா தலைமையில் நடைபெற்றது. வினோத் கண் ணன், ஒன்றியச் செயலாளர் செ. பரமேஸ்வரன், மாவட்டக்குழு உறுப்பினர் ஈஸ்வரன், ஒன்றியத் தலைவர் சந்திரகுமார், பொருளா ளர் மகேஷ்வரன், பரந்தாமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு மாவட்டச் செயலாளர் எம். ஜெயபாரத் பரிசுகளை வழங்கி னார். முகவூர் ஊராட்சி மன்றத் தலைவர் முனியசாமி சிறப்புரை யாற்றினார்.