districts

img

அவிநாசியை அடுத்த நடுவச்சேரியில் திட்மிட்ட இடத்திலேயே  நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வலியுறுத்தி மனு

அவிநாசியை அடுத்த நடுவச்சேரியில் திட்மிட்ட இடத்திலேயே  நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வலியுறுத்தி வெள்ளியன்று வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி ஒன்றிய ஆணையாள ரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர். இதில் சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர் தேவி, ஊராட்சி மன்ற உறுப்பினர் ரங்கசாமி, கிளைச் செயலாளர் சுப்பிரமணி  உட்பட பலர் கலந்து கொண்டனர்.