districts

img

மதுரை மாநகராட்சி எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையத்தில் “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்”

மதுரை மாநகராட்சி எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையத்தில் “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” தீவிர தூய்மைப்பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்,பேரணியை  வணிகவரி -பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி வெள்ளியன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் , மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர்  சிம்ரன்ஜீத் சிங் காலோன்,  சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் , துணை மேயர்  தி.நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.