districts

img

சிபிஎம் தூத்துக்குடி ஒன்றிய குழு அலுவலகம் திறப்பு

தூத்துக்குடி, அக்.17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி ஒன் றிய குழு அலுவலகம் திறப்பு விழா மற்றும் பேரவை கூட்  டம் தாளமுத்து நகரில் உள்ள  ஸ்டார் மெடிக்கல் மாடியில்  நடைபெற்றது. இதற்கு ஒன்றியச் செய லாளர் கே.சங்கரன் தலைமை வகித்தார். தாள முத்துநகர் கிளை செயலாளர் துளசி ராமன் வரவேற்புரை ஆற்றி னார். அலுவலகத்தை திறந்து வைத்து கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.பி. ஆறு முகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ரசல், இரா.பேச்சிமுத்து ஆகி யோர் சிறப்புரை ஆற்றினார் கள்.  நிகழ்ச்சியில் போக்கு வரத்து கமிட்டி செயலாளர் எஸ்.வின்சென்ட், புறநகர  செயலாளர் பா. ராஜா, வாலி பர் சங்க மாவட்டச் செயலா ளர் இ.சுரேஷ், கட்சியின் முன்  னணி தோழர்கள் எஸ் அழகு பாண்டியன், கருப்பசாமி,  ஒன்றியகுழு உறுப்பினர்கள் ரவி தாகூர், ‌ பெருமாள், நயி னார், ஜெகதீஸ்வரன், கண் ணன், கிளை செயலாளர்கள் சிவகுமார், ஜான்சன், கட்டு மான தொழிலாளர் சங்கம்  முருகேசன், சொர்ணவேல், ஆனந்த், உப்பு தொழிலா ளர் சங்க நிர்வாகிகள் கிருஷ்  ணன், அர்ஜுனன் பெத்தையா, வாலிபர் சங்கம் ஜேம்ஸ் உள்  ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.