districts

img

ராஜகம்பீரத்தில் நெல்கொள்முதல் மையம் திறப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் ராஜகம்பீரத்தில் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாதுரை தலைமையில் ராஜகம்பீரம் ஊராட்சி மன்ற தலைவர் முஜிப் ரகுமான் முன்னிலையில் நெல்கொள்முதல் மையம் திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை,தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் காசிராஜன் ,ராஜகம்பீரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.